ஜெனரல்
-
data-chart
சிகரெட் மீதான வரிகள்: தோல்வியால் ஏற்பட்ட செலவு

சிகரெட் வரியை விலைக் குறியீட்டின் அடிப்படையில் முறையாக அதிகரிப்பதற்கு  அரசாங்கம் கொள்கை ஒன்றை முன்மொழிந்தது. எனினும் டிசம்பர் 2019 ல் உயர்த்தப்பட்ட வரியானது பெறுமதி சேர் வரியில் ஏற்பட்ட குறைப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை மீளப்பெற்றுக்கொண்டதால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கொள்கையை செயல்படுத்த முன்னெடுக்கப்படவில்லை. இதனால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நட்டம்:  ரூ. 20 பில்லியன்.

 

2020-06-12
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்